கோவில் 1880 - விழுப்புரம் அய்யன்கோயில்பட்டு மண்டபம் கதிர்வேல் முருகன் கோவில்
🙏🏼🙏🏼 தினம் ஒரு முருகன் ஆலயம்-1880
யோகங்களை அள்ளித் தரும் விழுப்புரம் அய்யன்கோயில்பட்டு மண்டபம் கதிர்வேல் முருகன் கோவில்
1.08.2026 சனி
அருள்மிகு கதிர்வேல் முருகன் திருக்கோவில் [TM022752]
XF5W+V8R
ஓம் சக்தி நகர்
மண்டபம் கிராமம்
அய்யன்கோயில்பட்டு 605601
விக்கிரவாண்டி வட்டம்
விழுப்புரம் மாவட்டம்
இருப்பிடம்: அய்யன்கோயில்பட்டு 3 கிமீ, விக்கிரவாண்டி 11 கிமீ, கோலியனூர் 11 கிமீ, வளவனூர் 13 கிமீ, விழுப்புரம் 28 கிமீ, திண்டிவனம் 35 கிமீ
மூலவர்: கதிர்வேல் முருகன்
உற்சவர்: கதிர்வேல் முருகன்
தல மகிமை:
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி வட்டம் அய்யன்கோயில்பட்டு பகுதியில் இருக்கும் மண்டபம் கிராமத்தில் யோகங்களை அள்ளித் தரும் அய்யன்கோயில்பட்டு மண்டபம் கதிர்வேல் முருகன் கோவில் அமைந்துள்ளது. இத்திருக்கோவிலில் நடைபெறும் இக்கோவிலில் மிகவும் கோலாகலமாக நடைபெறும் காவடித் திருவிழா விழுப்புரம் மாவட்டம் கோவில்களிலேயே சிறப்பு மிக்கதாகும்.
அய்யன்கோயில்பட்டு பேருந்து நிலையத்திலிருந்து 3 கிமீ தொலைவு அல்லது விக்கிரவாண்டி பேருந்து நிலையத்திலிருந்து 11 கிமீ தொலைவு அல்லது கோலியனூர் பேருந்து நிலையத்திலிருந்து 11 கிமீ தொலைவு அல்லது வளவனூர் பேருந்து நிலையத்திலிருந்து 13 கிமீ தொலைவு அல்லது தலைநகரம் விழுப்புரம் பேருந்து நிலையத்திலிருந்து 28 கிமீ தொலைவு அல்லது திண்டிவனம் பேருந்து நிலையத்திலிருந்து 35 கிமீ தொலைவு பிரயாணம் செய்தால் விழுப்புரம் மாவட்டம் அய்யன்கோயில்பட்டு மண்டபம் கதிர்வேல் முருகன் கோவிலை அடையலாம். இத்திருக்கோவிலில் மூலவர் கதிர்வேல் முருகன் கையில் வேலுடன் நின்ற திருக்கோலத்தில் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றார்.
அய்யன்கோயில்பட்டு மண்டபம் கதிர்வேல் முருகன் திருக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி உத்திரத் திருவிழா தினமும் பூஜைகளுடன் விமரிசையாகக் கொண்டாடப்படுகின்றது. இத்திருக்கோவில் காவடித் திருவிழா இப்பகுதியில் நடைபெறும் முக்கிய நிகழ்வாகும். தைப்பூசத் திருநாளன்று சிறப்புப் பூஜைகளுடன் விமரிசையாக நடைபெறுகின்றது. கந்த சஷ்டி பெருவிழா விசேஷ வழிபாடுகளுடன் சிறப்பாக நடைபெறும். மேலும் முருகப்பெருமானுக்குரிய வைகாசி விசாகம் திருக்கார்த்திகை, ஆடிக்கிருத்திகை உள்ளிட்ட அனைத்து திருவிழாக்களும் விமரிசையாகக் கொண்டாடப்படுகின்றன. சஷ்டி, கிருத்திகை போன்ற திருநாட்களில் சிறப்பு வழிபாடுகள் நடக்கின்றன.
தல வரலாறு:
விழுப்புரம் மாவட்டம் அய்யன்கோயில்பட்டு மண்டபம் கதிர்வேல் முருகன் கோவில் இப்பகுதியில் ஒரு முக்கியமான திருக்கோவிலாகும். இத்திருக்கோவில் நிர்வாகத்தை தற்போது இந்து அறநிலையத் துறை நிர்வகித்து வருகிறது.
தல அமைப்பு :
விழுப்புரம் அய்யன்கோயில்பட்டு மண்டபம் கதிர்வேல் முருகன் கோவில் அழகிய வடிவில் கட்டப்பட்டுள்ளது. இத்திருக்கோவிலில் கதிர்வேல் முருகன் மூலவராக கையில் வேலுடன் நின்ற திருக்கோலத்தில் மயில் பின் நிற்க, நின்ற திருக்கோலத்தில் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். கருவறைக்கு எதிரில் மயில், பலிபீடம் உள்ளன, மேலும் உற்சவர், விநாயகர், தட்சிணாமூர்த்தி, துர்க்கை, சிவபெருமான், தேவி பார்வதி, அம்மன், பெருமாள், தேவியர், பைரவர், நவக்கிரகங்கள் உள்ளிட்ட எல்லா பரிவார தெய்வங்களும் இத்திருக்கோவிலில் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர்.
திருவிழா:
பங்குனி உத்திரம், தைப்பூசம், கந்த சஷ்டி, வைகாசி விசாகம், திருக்கார்த்திகை, ஆடிக்கிருத்திகை, சஷ்டி, கிருத்திகை
பிரார்த்தனை
யோகங்களை அள்ளித் தர, சங்கடங்கள் தீர, நினைத்தது நிறைவேற, வல்வினைகள் விலக, சகலப் பிணிகள் நீங்க, குழந்தைப்பேறு வேண்டி, குடும்ப ஒற்றுமை ஓங்க, நோய்கள் குணமடைய, மன மகிழ்ச்சி கிட்ட, நல்லன அருள, விவசாயம் விருத்தியடைய, செல்வம் பெருக, தோஷங்கள் அகல
நேர்த்திக்கடன்:
காவடி, அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாத்துதல், அன்னதானம்
சங்கடங்கள் தீர்க்கும் விழுப்புரம் அய்யன்கோயில்பட்டு மண்டபம் கதிர்வேல் முருகன் திருத்தாள் பணிந்திடுவோம்!
வேலும் மயிலும் துணை!
திருச்சிற்றம்பலம்!
முருகாலய முரசு
சைவ சித்தாந்தச் சுடர்
சைவ நெறிச் செம்மல்
Dr K. முத்துக்குமரன் Ph. D
9489302842
bamikumar@gmail.com
🙏🏼🙏🏼
படம் 1 - 1880 யோகங்களை அள்ளித் தரும் விழுப்புரம் அய்யன்கோயில்பட்டு மண்டபம் கதிர்வேல் முருகன்
Comments
Post a Comment