கோவில் 1743 - திருப்பூர் செல்லப்பம்பாளையம் பாலதண்டாயுதபாணிசாமி கோவில்
🙏🏻🙏🏻
தினம் ஒரு முருகன் ஆலயம்-1743
செல்வம் பெருக அருளும் திருப்பூர் செல்லப்பம்பாளையம் பாலதண்டாயுதபாணிசாமி கோவில்
17.03.2026 செவ்வாய்
அருள்மிகு பாலதண்டாயுதபாணிசாமி திருக்கோவில் [TM013521]
செல்லப்பம்பாளையம் 642207
உடுமலைப்பேட்டை வட்டம்
திருப்பூர் மாவட்டம்
இருப்பிடம்: திருப்பூர் 85 கிமீ, ஆனைமலை 20 கிமீ, உடுமலைப்பேட்டை 22 கிமீ, பொள்ளாச்சி 24 கிமீ
மூலவர்: பாலதண்டாயுதபாணிசாமி
உற்சவர்: பாலதண்டாயுதபாணிசாமி
தல மகிமை:
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை வட்டம் செல்லப்பம்பாளையம் கிராமத்தில் செல்வம் பெருக அருளும் செல்லப்பம்பாளையம் பாலதண்டாயுதபாணிசாமி கோவில் அமைந்துள்ளது.
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை வட்டம் செல்லப்பம்பாளையம் பாலதண்டாயுதபாணிசாமி கோவில் திருப்பூர் பேருந்து நிலையத்திலிருந்து 85 கிமீ தொலைவு அல்லது ஆனைமலை காப்பகத்திலிருந்து 20 கிமீ தொலைவு அல்லது உடுமலைப்பேட்டை பேருந்து நிலையத்திலிருந்து 22 கிமீ தொலைவு அல்லது பொள்ளாச்சி பேருந்து நிலையத்திலிருந்து 24 கிமீ தொலைவு பிரயாணம் செய்தாலும் செல்லப்பம்பாளையம் பாலதண்டாயுதபாணிசாமி கோவிலை அடையலாம். இத்திருக்கோவிலில் மூலவர் பாலதண்டாயுதபாணிசாமி பாலகனாக அருளாட்சி புரிகின்றார்.
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை வட்டம் செல்லப்பம்பாளையம் பாலதண்டாயுதபாணிசாமி கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் தைப்பூசம் மற்றும் பங்குனி உத்திரம் திருவிழாக்கள் சிறப்பாக நடைபெறுகின்றன. மேலும் இத்திருக்கோவிலில் முருகப்பெருமானின் கந்த சஷ்டி, வைகாசி விசாகம், திருக்கார்த்திகை உள்ளிட்ட அனைத்துத் திருவிழாக்களும் விமரிசையாகக் கொண்டாடப்படுகின்றன. சஷ்டி, கிருத்திகை திருநாட்களில் விசேஷ வழிபாடுகள் நடக்கின்றன.
தல வரலாறு:
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை வட்டம் செல்லப்பம்பாளையம் பாலதண்டாயுதபாணிசாமி கோவில் மிகவும் பழமையானது. இத்திருக்கோவில் நிர்வாகத்தை இந்து அறநிலையத்துறை நிர்வகித்து வருகிறது.
தல அமைப்பு:
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை வட்டம் செல்லப்பம்பாளையம் பாலதண்டாயுதபாணிசாமி கோவில் கருவறையில் மூலவர் பாலதண்டாயுதபாணிசாமி பாலகனாக வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். மேலும் இத்திருக்கோவிலில் விநாயகர், உற்சவர் உட்பட பல தெய்வங்களும் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர்.
திருவிழா:
தைப்பூசம், பங்குனி உத்திரம், கந்த சஷ்டி, வைகாசி விசாகம், திருக்கார்த்திகை, சங்கடஹர சதுர்த்தி, சஷ்டி, கிருத்திகை
பிரார்த்தனை:
செல்வம் பெருக, எண்ணியது ஈடேற, வினைகள் போக்க, பிணிகள் தீர, சந்தான பாக்கியம் வேண்டி, நோய்கள் குணமாக, மன தைரியம் பெற, நல்லன அருள, கல்வி, ஞானம் மேம்பட, பிரச்சினைகள் விலக, தோஷங்கள் அகல
நேர்த்திக்கடன்:
பால்குடம், காவடி அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாத்துதல், அன்னதானம்
திறக்கும் நேரம்:
காலை 7-10
எண்ணியவை அனைத்தும் ஈடேற அருளும் திருப்பூர் செல்லப்பம்பாளையம் பாலதண்டாயுதபாணிசாமியை மனமுருக வேண்டுவோம்!
வேலும் மயிலும் துணை!
திருச்சிற்றம்பலம்!
முருகாலய முரசு
சைவ சித்தாந்தச் சுடர்
சைவ நெறிச் செம்மல்
Dr K. முத்துக்குமரன் Ph. D
9489302842
bamikumar@gmail.com
🙏🏻🙏🏻
படம் 1 - 1743 செல்வம் பெருக அருளும் திருப்பூர் செல்லப்பம்பாளையம் பாலதண்டாயுதபாணிசாமி கோவில் [HRCE -TM013521]
Comments
Post a Comment