கோவில் 1454 - நாமக்கல் தட்டான்குட்டை சண்முக வேலாயுதசாமி கோவில்

 🙏🙏

தினம் ஒரு முருகன் ஆலயம்-1454

எண்ணியதை ஈடேற்றும் நாமக்கல் தட்டான்குட்டை சண்முக வேலாயுதசாமி கோவில்

1.06.2025 ஞாயிறு


அருள்மிகு சண்முக வேலாயுதசாமி திருக்கோவில் [TM009462]

தட்டான்குட்டை 638183

குமாரபாளையம் வட்டம்

நாமக்கல் மாவட்டம்

இருப்பிடம்: நாமக்கல் 57 கிமீ, குமாரபாளையம் 1.5 கிமீ, பள்ளிபாளையம் 14 கிமீ, ஈரோடு 17 கிமீ, சங்ககிரி 19 கிமீ, திருச்செங்கோடு 22 கிமீ,


மூலவர்: சண்முக வேலாயுதசாமி

உற்சவர்: சண்முக வேலாயுதசாமி வள்ளி, தெய்வானை


தல மகிமை:

நாமக்கல் மாவட்டம் நாமக்கல் பேருந்து நிலையத்திலிருந்து 57 கிமீ தொலைவில் இருக்கும் தட்டான்குட்டை கிராமத்தில் எண்ணியதை ஈடேற்றும் தட்டான்குட்டை சண்முக வேலாயுதசாமி கோவில் அமைந்துள்ளது. மேலும் குமாரபாளையம் பேருந்து நிலையத்திலிருந்து 1.5 கிமீ தொலைவு அல்லது பள்ளிபாளையம் பேருந்து நிலையத்திலிருந்து 14 கிமீ தொலைவு அல்லது ஈரோடு பேருந்து நிலையத்திலிருந்து 17 கிமீ தொலைவு அல்லது சங்ககிரி பேருந்து நிலையத்திலிருந்து 19 கிமீ தொலைவு அல்லது திருச்செங்கோடு பேருந்து நிலையத்திலிருந்து 22 கிமீ தொலைவு பிரயாணம் செய்தாலும் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் வட்டம் தட்டான்குட்டை சண்முக வேலாயுதசாமி கோவிலை அடையலாம். சண்முக வேலாயுதசாமி இக்கோவிலில் மூலவராக வீற்றிருந்து அருள்பாலிக்கின்றார்.


நாமக்கல் மாவட்டம் தட்டான்குட்டை சண்முக வேலாயுதசாமி கோவிலில் ஆண்டு தோறும் தைப்பூசம் முக்கிய திருவிழாவாக சிறப்புடன் நடைபெறுகின்றது. பங்குனி உத்திரம், கந்த சஷ்டி, வைகாசி விசாகம், திருக்கார்த்திகை உள்ளிட்ட முருகப்பெருமானின் அனைத்து திருவிழாக்களும் இத்திருக்கோவிலில் விமரிசையாகக் கொண்டாடப்படுகின்றன.. சஷ்டி, கிருத்திகை நாட்களில் விசேஷ வழிபாடுகள் நடக்கின்றன.


தல வரலாறு:

நாமக்கல் மாவட்டம் தட்டான்குட்டை சண்முக வேலாயுதசாமி கோவில் மிகவும் பழமையான கோவிலாகும். தட்டான்குட்டை சண்முக வேலாயுதசாமி கோவில் நிர்வாகத்தை தற்போது இந்து அறநிலையத் துறை நிர்வகித்து வருகின்றது.


தல அமைப்பு:

நாமக்கல் மாவட்டம் தட்டான்குட்டை சண்முக வேலாயுதசாமி கோவில் அழகிய அமைப்புடன் உள்ளது. இத்திருக்கோவில் கருவறையில் சண்முக வேலாயுதசாமி கருணை பொங்க வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். கருவறைக்கு எதிரில் மயில், பலிபீடம் உள்ளன. மேலும் இத்திருக்கோவிலில் விநாயகர் உள்ளிட்ட அனைத்து பரிவார மூர்த்திகளும் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர்.


திருவிழா:

தைப்பூசம், பங்குனி உத்திரம், கந்த சஷ்டி, வைகாசி விசாகம், திருக்கார்த்திகை, சஷ்டி, கிருத்திகை


பிரார்த்தனை:

எண்ணியதை ஈடேற, தொல்லைகள் தீர, பிணிகள் நீங்க, திருமணத்தடை அகல, குழந்தை பாக்கியம் வேண்டி, குடும்ப வாழ்வு சிறக்க, விவசாயம் செழிக்க, வியாபாரம், தொழில் மேம்பட, நல்லன நடைபெற, மன அமைதி கிட்ட, தோஷங்கள் விலக


நேர்த்திக்கடன்:

அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாத்துதல், அன்னதானம்,


தொல்லைகள் தீர்த்தருளும் நாமக்கல் தட்டான்குட்டை சண்முக வேலாயுதசாமி மனக்கண்ணால் தரிசித்து பிரார்த்திப்போம்!

வேலும் மயிலும் துணை!

திருச்சிற்றம்பலம்!


முருகாலய முரசு

Dr K. முத்துக்குமரன் Ph. D

9489302842

bamikumar@gmail.com

கோயம்புத்தூர் 25

🙏🙏


படம் 1 - 1454 எண்ணியதை ஈடேற்றும் நாமக்கல் தட்டான்குட்டை சண்முக வேலாயுதசாமி கோவில்


படம் 2 - 1454 தொல்லைகள் தீர்த்தருளும் நாமக்கல் தட்டான்குட்டை சண்முக வேலாயுதசாமி கோவில்





Comments

Popular posts from this blog

கோவில் 1319 - சேலம் மல்லிகுந்தம் சின்ன பழனியாண்டவர் கோவில்

கோவில் 316 - சென்னை தேனாம்பேட்டை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில்

கோவில் 1201 - கொழும்பு மாண்புமிகு பண்டாரநாயக்க மாவத்தை சிவசுப்பிரமணிய சுவாமி கோவில்