கோவில் 1448 - நாமக்கல் திருச்செங்கோடு மாதவபுரம் பன்னக்காடு முருகன் கோவில்
🙏🙏
தினம் ஒரு முருகன் ஆலயம்-1448
நினைத்ததை எல்லாம் நிறைவேற்றும் நாமக்கல் திருச்செங்கோடு மாதவபுரம் பன்னக்காடு முருகன் கோவில்
26.05.2025 திங்கள்
அருள்மிகு பன்னக்காடு முருகன் திருக்கோவில்
மாதவபுரம்
திருச்செங்கோடு 637211
திருச்செங்கோடு வட்டம்
நாமக்கல் மாவட்டம்
இருப்பிடம்: நாமக்கல் 39 கிமீ, திருச்செங்கோடு 1 கிமீ, சங்ககிரி 13 கிமீ, பள்ளிபாளையம் 15 கிமீ, குமாரபாளையம் 22 கிமீ, ஈரோடு 22 கிமீ
மூலவர்: முருகன்
உற்சவர்: முருகன் வள்ளி, தெய்வானை
தல மகிமை:
நாமக்கல் மாவட்டம் நாமக்கல் பேருந்து நிலையத்திலிருந்து 39 கிமீ தொலைவில் இருக்கும் திருச்செங்கோடு நகரில் உள்ள மாதவபுரம் பகுதியில் நினைத்ததை எல்லாம் நிறைவேற்றும் திருச்செங்கோடு மாதவபுரம் பன்னக்காடு முருகன் கோவில் அமைந்துள்ளது. மேலும் திருச்செங்கோடு பேருந்து நிலையத்திலிருந்து 1 கிமீ தொலைவு அல்லது சங்ககிரி பேருந்து நிலையத்திலிருந்து 13 கிமீ தொலைவு அல்லது பள்ளிபாளையம் பேருந்து நிலையத்திலிருந்து 15 கிமீ தொலைவு அல்லது குமாரபாளையம் பேருந்து நிலையத்திலிருந்து 22 கிமீ தொலைவு அல்லது ஈரோடு மாநகரம் பேருந்து நிலையத்திலிருந்து 22 கிமீ தொலைவு பிரயாணம் செய்தாலும் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு மாதவபுரம் பன்னக்காடு முருகன் கோவிலை அடையலாம். இத்திருக்கோவிலில் முருகன் கையில் வேலுடன் மூலவராக வீற்றிருந்து ஆற்றலுடன் அருள்பாலிக்கின்றார்.
திருச்செங்கோடு மாதவபுரம் பன்னக்காடு முருகன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் தைப்பூசம் மற்றும் பங்குனி உத்திரம் திருவிழாக்கள் சிறப்பாக நடைபெறுகின்றன. மேலும் கந்த சஷ்டி, வைகாசி விசாகம், திருக்கார்த்திகை உள்ளிட்ட முருகப்பெருமானின் அனைத்து திருவிழாக்களும் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகின்றன. சஷ்டி, கிருத்திகை நன்னாட்களில் சிறப்பு வழிபாடுகள் நடக்கின்றன.
தல வரலாறு:
திருச்செங்கோடு நகரில் மாதவபுரம் பன்னக்காடு முருகன் கோவில் ஒரு முக்கியமான கோவிலாகும்.
தல அமைப்பு:
திருச்செங்கோடு மாதவபுரம் பன்னக்காடு முருகன் கோவிலில் முருகப்பெருமான் மற்றும் இதர தெய்வங்கள் சிற்பங்கள் அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளன. இத்திருக்கோவில் கருவறையில் முருகன் கையில் வேலுடன் வீற்றிருந்து ஆற்றலுடன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். கருவறைக்கு எதிரில் மயில், பலிபீடம் உள்ளன. மேலும் இக்கோவிலில் விநாயகர் உள்ளிட்ட தெய்வங்களும் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர்.
திருவிழா:
தைப்பூசம், பங்குனி உத்திரம், கந்த சஷ்டி, வைகாசி விசாகம், திருக்கார்த்திகை, சஷ்டி, கிருத்திகை
பிரார்த்தனை:
நினைத்தது நிறைவேற, சந்தான பாக்கியம் வேண்டி, குடும்ப வாழ்வு சிறக்க, நோய்கள் குணமாக, நேர்மறை அதிர்வுகள் உண்டாக, தொல்லைகள் நீங்க, மன அமைதி பெற, தோஷங்கள் விலக
நேர்த்திக்கடன்:
அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாத்துதல், அன்னதானம்,
சந்தான பாக்கியம் அருளும் நாமக்கல் திருச்செங்கோடு மாதவபுரம் பன்னக்காடு முருகனை மனமுருகி பிரார்த்திப்போம்!
வேலும் மயிலும் துணை!
திருச்சிற்றம்பலம்!
முருகாலய முரசு
Dr K. முத்துக்குமரன் Ph. D
9489302842
bamikumar@gmail.com
கோயம்புத்தூர் 25
🙏🙏
படம் 1 - 1448 நினைத்ததை எல்லாம் நிறைவேற்றும் நாமக்கல் திருச்செங்கோடு மாதவபுரம் பன்னக்காடு முருகன்
படம் 2 - 1448 சந்தான பாக்கியம் அருளும் நாமக்கல் திருச்செங்கோடு மாதவபுரம் பன்னக்காடு முருகன்
Comments
Post a Comment