கோவில் 1392 - நாமக்கல் பல்லாக்காபாளையம் சுப்பிரமணிய சுவாமி கோவில்

 🙏🏻🙏🏻

தினம் ஒரு முருகன் ஆலயம்-1392

விருப்பங்களை நிறைவேற்றும் நாமக்கல் பல்லாக்காபாளையம் சுப்பிரமணிய சுவாமி கோவில்

31.03.2025 திங்கள்


அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் [TM009467]

பல்லாக்காபாளையம் 637303

குமாரபாளையம் வட்டம்

நாமக்கல் மாவட்டம்


இருப்பிடம்: நாமக்கல் 59 கிமீ, குமாரபாளையம் 8 கிமீ, சங்ககிரி 13 கிமீ, திருச்செங்கோடு 23 கிமீ, ஈரோடு 24 கிமீ


மூலவர்: சுப்பிரமணிய சுவாமி


தல மகிமை:

நாமக்கல் மாவட்டம் நாமக்கல் பேருந்து நிலையத்திலிருந்து 59 கிமீ தொலைவில் இருக்கும் பல்லாக்காபாளையம் கிராமத்தில் உள்ள மலையின் மேல் விருப்பங்களை நிறைவேற்றும் பல்லாக்காபாளையம் சுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. மேலும் குமாரபாளையம் பேருந்து நிலையத்திலிருந்து 8 கிமீ தொலைவு அல்லது சங்ககிரி பேருந்து நிலையத்திலிருந்து 13 கிமீ தொலைவு அல்லது திருச்செங்கோடு பேருந்து நிலையத்திலிருந்து 23 கிமீ தொலைவு அல்லது ஈரோடு பேருந்து நிலையத்திலிருந்து 24 கிமீ தொலைவு பிரயாணம் செய்தாலும் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் வட்டம் பல்லாக்காபாளையம் சுப்பிரமணிய சுவாமி கோவிலை அடையலாம். இக்கோவிலில் மூலவர் சுப்பிரமணிய சுவாமி அருளாட்சி புரிகின்றார்.


நாமக்கல் பல்லாக்காபாளையம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பங்குனி உத்திரம் திருவிழா வெகு விமரிசையாக்க கொண்டாடப்படுகின்றது. தைப்பூசம் திருவிழாவும் சிறப்பு பூஜைகளுடன் நடைபெறுகின்றது. மேலும் கந்த சஷ்டி, வைகாசி விசாகம் உள்ளிட்ட முருகப்பெருமானின் அனைத்து திருவிழாக்களும் சிறப்பாக நடைபெறுகின்றன. சஷ்டி, கிருத்திகை திருநாட்களில் விசேஷ வழிபாடுகள் நடக்கின்றன.


தல வரலாறு:

மிகவும் பழமையான பல்லாக்காபாளையம் சுப்பிரமணிய சுவாமி கோவில் தற்போது இந்து அறநிலையத் துறையினரால் நிர்வகிக்கப்படுகிறது.


தல அமைப்பு:

நாமக்கல் பல்லாக்காபாளையம் சுப்பிரமணிய சுவாமி கோவில் கருவறையில் மூலவர் சுப்பிரமணிய சுவாமி நின்ற திருக்கோலத்தில் கையில் வேலுடன் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். கருவறைக்கு எதிரில் மயில் மற்றும் பலிபீடம் உள்ளன. மேலும் விநாயகர் உள்ளிட்ட அனைத்து தெய்வங்களும் இத்திருக்கோவிலில் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர்.


திருவிழா:

பங்குனி உத்திரம், தைப்பூசம், தைப்பூசம், கந்த சஷ்டி, வைகாசி விசாகம், சஷ்டி, கிருத்திகை


பிரார்த்தனை:

விருப்பங்கள் நிறைவேற, சகல ஐஸ்வர்யங்களும் பெற்றிட, வினைகள் விலக, பிணிகள் நீங்க, குழந்தைப்பேறு வேண்டி, நல்லன வேண்டி, நோய்கள் சீராக, சிக்கல்கள் தீர


நேர்த்திக்கடன்:

அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாத்துதல், அன்னதானம்


சகல ஐஸ்வர்யங்களும் பெற்றிட அருளும் நாமக்கல் பல்லாக்காபாளையம் சுப்பிரமணிய சுவாமியை போற்றி வணங்குவோம்!


வேலும் மயிலும் துணை!

திருச்சிற்றம்பலம்!


முருகாலய முரசு

Dr K. முத்துக்குமரன் Ph. D

9489302842

bamikumar@gmail.com

கோயம்புத்தூர் 25

🙏🏻🙏🏻


படம் 1 - 1392 விருப்பங்களை நிறைவேற்றும் நாமக்கல் பல்லாக்காபாளையம் சுப்பிரமணிய சுவாமி


படம் 2 - 1392 சகல ஐஸ்வர்யங்களும் பெற்றிட அருளும் நாமக்கல் பல்லாக்காபாளையம் சுப்பிரமணிய சுவாமி



Comments

Popular posts from this blog

கோவில் 1319 - சேலம் மல்லிகுந்தம் சின்ன பழனியாண்டவர் கோவில்

கோவில் 316 - சென்னை தேனாம்பேட்டை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில்

கோவில் 1201 - கொழும்பு மாண்புமிகு பண்டாரநாயக்க மாவத்தை சிவசுப்பிரமணிய சுவாமி கோவில்